306
கிருஷ்ணகிரி குருபரப்பள்ளியில் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த கும்பலை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாலை 3 மணியளவில் ஏ.டி.எம்...

173
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், மின்சாதன பொருட்கள், ஆவணங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் ...

438
திருவள்ளூர் மணவாள நகரிலுள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையத்துக்குள் வங்கி மேலாளரை செருப்பால் அடித்ததாக பா.ஜ.க. பிரமுகர் அபிலாஷ் கைது செய்யப்பட்டார். பழுதான ஏடிஎம் இயந்திரத்தை ஊழியர்கள் சீரமைக்கும் பணியில்...

362
தேர்தல் பத்திர விவரங்களை அளித்த எஸ்.பி.ஐ. வங்கி தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை சமர்பித்தது எஸ்.பி.ஐ. வங்கி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திர விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் ...

39827
சென்னையில் இல்லாத நிறுவனம் ஒன்றின் போலியான சம்பள சான்றை நம்பி, 82 லட்சம் ரூபாயை கடனாக அள்ளிக்கொடுத்து ஏமாந்து நிற்பதாக, தாம்பரம் எஸ்.பி.ஐ வங்கியின் உதவி பொதுமேலாளர் போலீசில் வினோத புகார் ஒன்றை அளித...

2203
திருவண்ணாமலை மாவட்டத்தில், நள்ளிரவில் அடுத்தடுத்து மூன்று எஸ்பிஐ வங்கி ஏடிஎம்கள் மற்றும் ஒரு இந்தியா ஒன் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து, 75 லட்ச ரூபாயை மர்மநபர்கள் கொள்ளைய...

2653
உத்தரப்பிரதேசம் கான்பூரில் 10 அடி நீளத்திற்கு சுரங்கம் அமைத்து எஸ்பிஐ வங்கியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர். வங்கியின் அருகிலுள்ள காலிமனையிலிருந்து சுர...



BIG STORY